முக்கிய செய்தி : கிளை நிருவாகிகள் 1) தலைவர் : சகோ ஹக் 2) துணை தலைவர் : சகோ அஹ்மத் அலி 3) செயலாளர் : சகோ ராஜா முகமத் 4) துணை செயலாளர் : சகோ அபு பக்கர் 5) பொருளாளர் : சகோ அப்துல் ராசிக் .

Wednesday 10 April 2013

யார் இவர்?


                                                            
யார் இவர்?





யார் இவர்?

சிந்திப்போம்!

விழிப்புணர்வு பேரணி"

ஏக இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை1 மற்றும் கிளை2 சார்பாக "மாபெரும் விழிப்புணர்வு பேரணி" 07-04-13 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் ஏற்பாடு செய்து காவல்துரையின் தடையால் விழிப்புணர்வு பிரச்சாரமாக மாற்றப்பட்டது.. இதில் மாநில் செயலாளர் அஸரஃப்தீன் ஃபிர்தவ்ஸி கலந்து கொண்டு உரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்
விழிப்புணர்வு பேரணி"