தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக (5/7/2013)
அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான்
நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா
அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான்
நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா
இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெட்றனர்,
அல்ஹம்துளிலாஹ் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மண்டபம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்