பொதுகூட்டம்
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மல் அவர்கள் "முஸ்லிம்களின் ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் ,
மற்றும் கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை ஆற்றினர்.
இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment