அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .
இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மண்டபம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108
அல்ஹம்துலில்லாஹ் . . .
No comments:
Post a Comment